- 222
- 16 942 201
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
India
Приєднався 28 жов 2019
Kannadasan, son Annadurai
204) கருத்தும் சூழலும் ஒன்று ஆனால் கண்ணதாசனின் பாடல் இரண்டு
ABBA THE MOVIE என்ற படம். கச்சேரிக்கு ஆஸ்திரேலியா வருகின்ற ABBA குழுவினரை பேட்டி எடுக்க அலையும் ஒரு டிஸ்க் ஜாக்கியின் அனுபவங்கள் தான் இந்தப் படம். இந்தப் படத்தின் பாதிப்பு தான் கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் படம்.
எம்.எஸ்.விஸ்வநாதன் முழு மூச்சுடன் இசையமைத்த படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். படத்தில் இடம் பெற்ற முழு நீளப் பாடல்கள் அனைத்தையும் தந்தை கண்ணதாசன் எழுத, சிறு பாடல்கள் அனைத்தையும் மகன் கண்மணி சுப்பு எழுதியது இந்திய சினிமாவில் முதல் முறை. இது ஒரு சாதனையும் கூட.
தன்னுடைய சாதனைகளை கண்ணதாசன் வெளியே சொல்லி தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. உதாரணமாக... இந்திய திரையுலகில் ஒரு பாடலாசிரியருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் கண்ணதாசன். இதை அவர் எதிலாவது எழுதி இருந்தாலோ, அல்லது பேசி இருந்தாலோ எனக்கு அனுப்பி வையுங்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் முழு மூச்சுடன் இசையமைத்த படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். படத்தில் இடம் பெற்ற முழு நீளப் பாடல்கள் அனைத்தையும் தந்தை கண்ணதாசன் எழுத, சிறு பாடல்கள் அனைத்தையும் மகன் கண்மணி சுப்பு எழுதியது இந்திய சினிமாவில் முதல் முறை. இது ஒரு சாதனையும் கூட.
தன்னுடைய சாதனைகளை கண்ணதாசன் வெளியே சொல்லி தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. உதாரணமாக... இந்திய திரையுலகில் ஒரு பாடலாசிரியருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் கண்ணதாசன். இதை அவர் எதிலாவது எழுதி இருந்தாலோ, அல்லது பேசி இருந்தாலோ எனக்கு அனுப்பி வையுங்கள்.
Переглядів: 8 286
Відео
202) நன்றி என்றால் கண்ணதாசன்
Переглядів 11 тис.Місяць тому
தன் வாழ்க்கையில் கண்ணதாசன் நன்றி மறந்ததில்லை. அதே போல பகைமை பாரட்டியதும் இல்லை. மறதி என்ற மாபெரும் வரத்தை அவருக்கு ஆண்டவன் அளித்திருந்தான். அதே போல தன் சொந்த அண்ணனையும் சேர்த்து , அவருக்கு கெடுதல் நினைத்தவர்களையும் அவர் கடைசிவரையில் மன்னித்தும், அவர்கள் செய்ததை மறந்தும் வாழ்ந்தார்.
203) வைரமுத்து அவர்களுக்கு ஒர் வார்த்தை
Переглядів 32 тис.2 місяці тому
வஞ்சப் புகழ்ச்சி என்று தமிழிலே சொல்வார்கள். அதாவது புகழ்வது போல இருக்கும் ஆனால் சற்று ஆழ்ந்து கவனித்தால் அது அவர்களை தரம் தாழ்த்துவதாக இருக்கும். கண்ணதாசன் தன் வாழ்க்கையில் செய்யாத ஒன்று இந்த வஞ்சப்புகழ்ச்சி
201 ) நான் ஏன் கோபப்படுகிறேன் ?
Переглядів 10 тис.2 місяці тому
சீமான், சு.ப.வீரபாண்டியன், சில பத்திரிக்கைகள் , கா.மு.ஷெரிப்புடன் ஒப்பீடு..இப்படி நித்தம் நித்தம் புதுப் புது சத்தம். கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்துகொள்கிறது. கவிஞன் அழுவது கவிதையாகாதோ என்று அப்பா பாடியது போல என் கோபமும் இன்று ஒரு பதிவாக ஆகிறது.
200) இதெல்லாம் கண்ணதாசன் எழுதிய வசனமா? பாடல்கள்-வசனம் இரண்டிலும் அவர் கவியரசர் தான்.
Переглядів 11 тис.3 місяці тому
கண்ணதாசன் எழுதிய வசனங்களை கேளுங்கள்..அவரது வசனம் அவர் எழுதிய பாடல்களுக்கு இணையானவை . ஆனால் அவர் தனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. மாறாக உடன் பிறந்த அண்ணனிடம் இருந்து உயிர் நண்பர் வரை அவருக்கு கிடைத்ததெல்லாம் உபத்திரவமே . பாடல்கள் எழுதினால் மட்டும் போதும் என்று இருந்துவிட்டார். அவர் மட்டும் வசனம் எழுதுவதில் முழு கவனம் செலுத்தி இருந்தால் , திரைத் தமிழ் இன்னும் வளமாகியிருக்கும். நீளம் கருதி ஒ...
199) மலாய் வார்த்தையை வைத்து பாடலை துவக்கிய கண்ணதாசன்.
Переглядів 48 тис.3 місяці тому
அவன் தான் மனிதன் படத்தில் நான் துணை நிர்வாகியாக பணியாற்றினேன். அந்தப் படத்தின் அனைத்து பாடல்கள் கம்போசிங்கிலும் நான் உடன் இருந்திருக்கிறேன். அப்பாவுடன் பாடல் கம்போசிங்கிற்கு போவது ஒரு அற்புதமான அனுபவம். எங்கள் குடும்பத்தில் எனக்கு மட்டுமே பல முறை வாய்த்த இந்த அனுபவம், இன்று எனக்கு ஒரு பாடமாகவும் ஆகி இருக்கிறது.
198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு
Переглядів 58 тис.4 місяці тому
சில செய்திகளை , அதனை சொன்னவர் யாராக இருந்தாலும் மறுத்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளக்கப்படுகிறோம். இந்தப் பதிவில் திரு சீமான், திரு.டி.எம்.எஸ் , போன்றவர்கள் சொன்னது தவறு என்பதனை சொல்லி இருக்கிறேன். இதிலே கோபம் கிடையாது. இது ஒரு தன்னிலை விளக்கம். தர்க்கமோ வாக்குவாதமோ செய்வதற்கு நான் அஞ்சவில்லை. ஆனால் நோக்கம் அதுவல்லவே. சில தவறான செய்திகளை நேர்படுத்தவே இந்தப்,பதிவு.
197) கடவுளுக்கு சுப்ரபாதம் தேவையா? என்று கேட்ட நாத்திகர்களுக்கு கண்ணதாசனின் பதில் !
Переглядів 34 тис.4 місяці тому
கண்ணதாசன் சிறிது காலமே நாத்திகராக இருந்தவர். அதில் உண்மையே இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் ஆத்திகராகி அர்த்தமுள்ள இந்துமதம் உட்பட பல நூல்களை எழுதினார். அவர் நாத்திகராக இருந்தபோது அவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னாளில் அவரே பதில் சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றுதான் இது.
196) கண்ணதாசனின் இந்தப் பாடல் அவரது நினைவலைகளின் அழுத்தம் தான்.
Переглядів 33 тис.5 місяців тому
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடலின் பின்னணியை இப்போது யோசித்துப் பார்த்தால், தன் மனதில் எத்தனை துயரங்களை தாங்கிக்கொண்டு அப்பா வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வலியும் எழுத்தாக மாறி இன்று அவரை தெய்வ நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பது சத்தியம்.
194 )அண்ணாவா? கண்ணதாசனா? யார் எழுதியது வீர சிவாஜி வசனத்தை?
Переглядів 8 тис.5 місяців тому
ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம்பெற்ற வீர சிவாஜி நாடகத்தின் வசனங்களை கண்ணதாசன் எழுதி இருந்தாலும். வேண்டும் என்றே சில விஷமிகள் , அதை எழுதியது அறிஞர் அண்ணா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அண்ணாவின் நாடக காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டு அதற்கு தன் அழகு தமிழால் வசனம் எழுதி அசத்தி இருப்பார் கவியரசர். ஒரு மகனாக இந்த பொய்யை சரி செய்யவேண்டும் என்ற உறுதியில் இந்தப் பதிவினை வெளியிடுகின்றேன். இதில் அண...
195) கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி
Переглядів 4,2 тис.5 місяців тому
தமிழ்த் திரையுலகில் அத்தி பூத்தாற் போல வரும் வரும் ஒரு சில நல்ல மனிதர்களை காலம் விரைவாக அழைத்துக் கொள்கிறது . எனது திரையுலக அனுபவத்தில் நான் சந்தித்த உண்மையான , மனிதாபிமானமிக்க நல்ல மனிதர்களில் விஜகாந்த் அவர்கள் குறிப்பிடத் தக்கவர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த பதிவினை சமர்ப்பிக்கிறேன்.
கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை
Переглядів 1,5 тис.6 місяців тому
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கவியரசர் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
கேயார் அவர்களின் ஆயிரம் பொற்காசுகள் படத்திற்கான புதுவிதமான விளம்பர யுக்தி
Переглядів 1,7 тис.6 місяців тому
சின்னப் படங்களை வெளியிட எத்தனை வித்தியாசமாக யோசிக்க வேண்டி இருக்கிறது
193) கண்ணதாசன் எழுதிய அதிகாலையில் பெண் பாடும் பாடல்கள்.
Переглядів 11 тис.6 місяців тому
இளம் பெண், புதுமணப் பெண், சாந்திமுகூர்த்தம் முடித்த பெண், இல்லத்தரசியான பெண், கணவன், பிள்ளைகள் என்று வாழும் நடுவயதுப் பெண். இவர்கள் பாடும் பாடல்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமை, அவர்கள் மனதில் உள்ளவற்றை சொல்வது. அதே சமயம் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வேற்றுமை. அது அவர்களின் அப்போதைய நிலைக்கு ஏற்றபடி பாடுவது. இது கண்ணதாசன் மேஜிக்.( காப்பிரைட் காரணமாக முதல் பாடலான சரவணப் பொய்கையில் பாடலின் இசை கேட்காது)
192) வனவாசம் பற்றி திரு.அண்ணாமலை சொன்னது பொய்யா?
Переглядів 92 тис.7 місяців тому
வனவாசம்..இந்தப் புத்தகம் அறுபது ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்ட கண்ணதாசனின் சுயசரிதை. திரு சோ அவர்கள் தன்னுடைய துக்ளக் பத்திரிக்கையில் ஒருமுறை, " எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு சுயசரிதைகள் தான் உண்மையானவை. ஒன்று மகாத்மா காந்தியின் சுயசரிதை. மற்றொன்று கண்ணதாசனின் சுயசரிதையான வனவாசம்." என்று எழுதி இருந்தார். பல ஆண்டுகளாக பல முதலமைச்சர்கள் இந்த வனவாசத்தை மேற்கோள் காட்டி சட்டமன்றத்திலும் , வெளியிலும...
189 ) ஒரு பாடல்--மூன்று வரி -- மூன்று கதைகள்
Переглядів 10 тис.9 місяців тому
189 ) ஒரு பாடல் மூன்று வரி மூன்று கதைகள்
188) உடலுக்கு உயிர் காவல் பாடலை கண்ணதாசன் எப்படி எழுதினார்?
Переглядів 12 тис.9 місяців тому
188) உடலுக்கு உயிர் காவல் பாடலை கண்ணதாசன் எப்படி எழுதினார்?
187 ) கண்ணதாசனின் ஒரு வித்தியாசமான பாடல்
Переглядів 29 тис.9 місяців тому
187 ) கண்ணதாசனின் ஒரு வித்தியாசமான பாடல்
186 ) பாட்டெழுத திணறினாரா கண்ணதாசன்?
Переглядів 13 тис.10 місяців тому
186 ) பாட்டெழுத திணறினாரா கண்ணதாசன்?
183) நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
Переглядів 26 тис.10 місяців тому
183) நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
181) கண்ணதாசனின் பலம்-கண்ணதாசனின் பலவீனம்
Переглядів 16 тис.Рік тому
181) கண்ணதாசனின் பலம்-கண்ணதாசனின் பலவீனம்
180) நிலவைப் பார்த்து வானம் சொன்னது- இதில் இவ்வளவு பெரிய புராணக் கதையா?
Переглядів 43 тис.Рік тому
180) நிலவைப் பார்த்து வானம் சொன்னது- இதில் இவ்வளவு பெரிய புராணக் கதையா?
178 ) அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்.....
Переглядів 30 тис.Рік тому
178 ) அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்.....
இது மதிய நேர வணக்கம்! கவியரசர் ' இரு துருவம் ) இன் னும் ஓர் பாடல் எழுதியிருக்கா ருங்க. அது வந்துங்க ' ராத்திரி நடந்ததை நினை ' என. மெல் லிசை மன்னர் எம். வி .விஸ்வ தாசன் இசையிலுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.6.30 அப்புறமுங்க ஒரு பெண்ணை ( நடிகை ஜெயந்தியை ராமதா ஸ் ) கற்பழிக்க முனையும் தரு ணம் பாடுவது போன்ற பாடல். கே. பாலச்சந்தர் திரைப்படம் ' புன்னகை ' என ஞாபகமுங்க ' ஆணையிட்டேன் அன்னை இ னம் ' .
Arumai
Kannadasan is not only your father but he belongs to all of us. His verses were the wisdom of our life. Everytime I hear Kannadasan my heart is always happy and it seeks to glorify him. We were gifted to listen to his verses, simple words with deep meaning and with wonderful rhyme and rhythm. He will live for ever.
டைம் வேஸ்ட் 😂
அண்ணா.... நீங்க பாட்டுக்க ஒரு பிட்டை போட்டுட்டீங்க....அதைக் கெடுக்கிறதுக்காகவே சில தற்குறிகள் கிளம்பி வருவாங்களே...... இது கொத்த மங்கலம் சுப்புவோட கதை ஏபிஎன் கதை சிதைவில்லாம எடுத்திருப்பார்.....நான் கதையும் படித்திருக்கிறேன் படமும் பார்த்திருக்கிறேன். அன்றைய கலைஞர்கள் தங்கள் தொழிலை பணத்துக்கு விற்காமல் கலைக்கு அர்ப்பணம் செய்தவர்கள். அதனால் காலம் கடந்தும் .... அதாவது 2100 களில் கூட பேசப்படலாம்...... இன்றும் ஓர் அற்புதமான காலத்தால் அழிக்க முடியாத சரித்திர நாவலைக் கொத்தி குதறி எடுத்து அசிங்கப் படுத்திவிட்டு (கல்கியின் ஆவி கூட மறுபடியும் செத்திருக்கும்) ஏதோ பெரிய படைப்பைக் கொடுத்துட்டதாக (நடிச்சவர்கள்ல இருந்து இசை, ஒளிப்பதிவு இயக்கம் வரை....தகுதியே இல்லாத(கர்வம் தலைக்கேறிய) ஒரு டைரக்டர் வரை) தம்பட்டம் அடிச்சிட்டு இருக்காங்க..... கல்கியோட ஒரு காட்சியைக் கூட ஒழுங்காக இயக்கத் தெரியவில்லை. நடிக, நடிகையர் தேர்வு....😢😢😢😢 இதே ஏபிஎன் இந்தக் கதை தமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அதே இராஜ இராஜ சோழனின் கதையை சிறப்பாக எடுத்து அதுவும் முதல் சினிமாஸ்கோப்பாக எடுத்து வெற்றிப்படமாகவும் கொடுத்தார்...... அவர்கள் பணத்துக்கு அடிமைகள் இல்லை....கலைக்கு அடிமை........ அப்படிப்பட ஏபிஎன்னே தடம்புறண்ட வரலாறு இருக்கும் போது இவர்கள் எம்மாத்திரம்.... ஆனால் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் குலத் தோன்றல் அவர்....😮
My ❤
This song is against karunanidhi govt. Not agains a... ....... to govt.
Where these 10.songs volume avakikable
உழைத்தவன் ஒருவன் அதில் பிழைத்தவன் ஒருவன்.
சொந்தம் என்று சொல்லிகொள்பவர்களின் அயோக்கியதனத்திற்கு அளவே இல்லை போலும்
My life would be empty without Kannathasan.
Kannathasan is guru to me.
Kannathasan is a genius. No Tamil speaking living in India and outside of India has any right to say negative things about his songs and his writings. Kannathasan is God's goft to Tamil people. It shows a weakness in Tamil culture. Many Tamil people dont know hpw to appreciate Kannathasan. It also shows hatred for the talents of Kannathasan. Such a thing wud not happen in other cultures. Something is seriously wrong with Tamil.people if they dont know the value of Kannathasan. From Selangor Malaysia. 2024 Jun 25. Tuesday.
The great கவியரசு, nobody can be compared in this world, even Tamil play back song written s For example மலர்ந்தும் மலராத அன்பு நடமாடும் கலைக்கூடமே நீரோடும் வைகயிலே அத்திக்காய் தங்கச்சி சின்ன பொண்ணு நான் பேசநினைப்பதெல்லாம் இன்னும் எத்தனையோ தலாட்டு பாடல்கள் ,........ வாழ்க கவியரசு நாமம்!!!!!!
Sir , today (24th June), Kannadasan sir's birthday.
கண்ணதாசன் ஐயா பிறந்தநாள்24/06/2024 இன்று ஆனால் எந்த பதிவும் வரவில்லை எதாவது சுவாரசியமான நிகழ்வை பதிவிடுங்கள் உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.
அருமையான பதிவு. உண்மைக்கு மதிப்பு குறையலாம் ஆனால் அழிவு கிடையாது. நீங்கள் கவலை கொள்ளாதீ்கள் ஐயா
❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽
ஐயா, எவன் என்ன சொன்னாலும் காரணம் பொறாமை மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என்றும் உங்கள் ஆதரவாளன்.
masters of the art their dedication and creativity is divine
Kannadasan married Ponnazhagi alias Ponnammal in February 9, 1950. They have 4 sons Kanmanisubbu, Kalaivaanan, Ramasamy and Venkataachalam and 3 daughters Alamelu Sokkalingam, Thenammai and Visalakshi. Kannadasan married Parvathiammal on 11 November 1951. They have seven children namely Gandhi, Kamal, Annadurai, Gopal Krishnan, Srinivasan and 2 daughters Revathi and Kalaichelvi. Kannadasan married to Poet Valliammai. They have a daughter Vishaali.
ஆனந்தன் N 51'52 siva sakthi nagar pondichery 9 pin 605609 vpp மூலம் வனவாசம்( old) அனுப்பிவைக்க வேண்டுகிறேன்
தெய்வீக கவிஞர். சரஸ்வதி அருள்.
Namaskaram sir❤
ஐயா! கவிஞரை! "ஏன் வந்தாய்?" என்ற முறையில் வரவேற்றதின் தாக்கம்தானோ என்னவோ "ஆசீர்வாதம்" படத்தில் "நெஞ்சம் நிறைய வரவேற்றான் நீ யாரென்று?" என்ற வரிகள் அவருக்கு தோன்றியிருக்குமோ?
Bro I live in sg blessed you are for being a siddar son I have crossed many a hindrances but your dad song mayakama kalakama always kept me going on.thank you sound so much
ஐயா கவியரசர் கண்ணதாசன் ஒரு சித்த புருஷர் நான் அவரது வனவாசம் மனவாசம் இரண்டையுமே படித்தவன் மனம் நிறைய மலமிருக்கும் ஆட்களுக்குக் கவியரசரின் மதுப்பழக்கம்தான் நினைவிருக்கும் கவியரசரை எழுத்துகளை ஊன்றிப் படித்தவன் நான் எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா எனும் வரிகளுக்குச் சமமாக சித்தர் பாடல்களைத்தான் சொல்ல முடியும் மனஅரிப்புக்காகச் சொறிந்து கொள்கிற பிறவிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லே
ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக பாடலில், இறுதியாக பெண்கவியின் கேள்வியாக வருவது, அடிமை தூது பயன்படாது கிளிகள் பேசாது அன்பு தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது, தெய்வத்தையே தொழுதிருந்தால் பயனிருக்காது, இளம் தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு... பெண்கவியை வெல்ல வந்த பெருமகனே வருக உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக.. என்று கவியரசர் முடித்து இருப்பார். இதற்கு ஆண்கவியின் பதிலாக... நான் எழுதியது.... "காதல் மணம் கையில்வரக் காத்திருக்காது, வேதனையில் வஞ்சிமீள வஞ்சம் தள்ளாது, நேர்ந்திருந்த கண்ணவனின் காதல் கொண்டாடும் காந்தர்வ கள்வ மணம் தீர்வதுவாகும்.!! ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக... நீ அறிந்ததெல்லாம் என் பெட்டகத்தில் உள்ளதுதான் தெளிக."
இந்த நாடகம் நான் நேரில் பார்த்த நினைவுகள் என் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது இந்த பதிவு பார்த்த தும் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன் இந்த மாநாட்டில் ஐயா அவர்கள் பேசிய கவியரங்கம் என்று எண்ணுகிறேன்.அந்ந.பேச்சு என் மனதில் அப்படியே பதிந்து விட்டது . நான் அப்போது சின்னவயது எனக்கு 18.19.வயது இருக்கும் அதில் கவிஞர் (அப்பா) அவர்கள் பேசிய ஒருவார்த்தை இன்றும் என் நினைவில் இருக்கிறது.புரட்சி தலைவர்.குமரி ஆனந்தன் ஐயா அவர்கள் இப்படி பெரியவர்கள் ஏராளமான தலைவர்கள் இருந்தனர் . இராமாயணம் பற்றிய பேச்சு என்று நினைக்கிறேன் . அந்த ராமசந்திரனுக்கு ஒன்று . இந்த ராமச்சந்திரனுக்கு இரண்டு.என்று பேசியது நினைவில் இருக்கிறது அந்த பசுமையான நினைவுகளை உங்கள் பதிவு பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது கடந்த கால நிகழ்வுகள். உங்கள் பதிவு முலம் கிடைத்தது நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.என்றும் கவிஞர் புகழ் வாழ்க என்று ம் . அன்புடன் வீ.ராஜபாண்டியன்
அன்பு மலர் பாடலை பாடியவர் M. S. விஸ்வநாதன் அவர்கள்
Most talented deiveega kalaignan
Vanjiyaan pirarai vanjiyaan. Irup porul varumbadi ezhuthia vasanam. Vanji Cherargalin talainagaram. Anither vanjiyaan pirarai vanjikamatan.
அய்யா நீங்கள் யாருடைய விதை உமக்கு எல்லா ஞானமும் இருக்கும் 🎉🎉🎉
பேரரசு என்றே பீற்றிக் கொள்வார் பறையடிதது பார்முழுக்க பறைசாற் றிடுவார் கறைவேட்டிக் கட்சியின் கக்கத்தில் இருப்பார் காக்கா பிடித்தே கரையேறி விட்டார் உரைவீச்சில் பொய்யே ஒளிந்தி ருக்கும் உவமையோ மாற்றார்க்கு உள்குத்தாய் இருக்கும் வெள்ளை வேட்டி வெண்சட்டை மேலிருக்கும் வெள்ளைக் குமரிகளை வேட்டையாட துடிப்பிருக்கும் சாத்தான் வேதமாய் சபையேற்றி டுவார் சத்தடங்கும் போதுதான் சகலமும் அறிவார் அரி.கே.பி.கே பெங்களூரு
Kavingar always greatest Ashoka the great Alexander the great Akbar the great Iyya kannadasan avargal always greatest So pookadaiku Vilambaram vendam appadi than kavingar👍
Kavignar jayavai patri, pattil Nee antha koottame ithil athisayamillai enru ezhuthinar. Kovil kattiyavan anumathikkatha koottam( brahmana)
Annamalai oru loosu. Avan parppana adimai. Avanukku bathil sovathu nammai thazhthi kolvathu polagum.
எத்தனை தான் பாராட்டினாலும் கவியரசரின் திறமைக்கு போதாது அவர்இமயம்.
Super appa ❤
இந்த நூற்றாண்டில் ஒப்பிலா கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
It is simple, generally woman will bath from head including on Tuesdays and fridays only. So generally they will comb their hair and tie it so that it does not get drenched. But on tusedays and fridays they will have a towel on head to sbsorb the water drops. So kavignar wrote corectly.
*கலி* *வெண்பா* *கண்ணதாசன்* திரையிசைப் பாடலின் தேவன் அவரே திரைப்படம் வேண்டும் திருவுளச் சீட்டே திரைகடல் தாண்டியும் தீந்தமிழர் நெஞ்சின் திரைதனை நீக்கிய தெய்வப் புலவரே காதல் களத்திலே காதலனு மாவாரே வாதமும் பித்தும் வரிகளில் வார்ப்பாரே மோதலை ஏற்றி முழுதாய் சலித்துமே போதனை கூறிப் புரிந்திட வைப்பாரே பாசமும் பண்பும் பரிவுடன் ஏற்றியே வாசமுள்ள சொற்களை வாக்காய் வடித்துமே வீசும் குமுறல் வெளிவரும் வண்ணமே பாசுரமாய் பாடல் பகிர்வார் படைத்துமே தத்துவங்கள் அத்தனையும் தன்பாட்டில் கூட்டியே எத்தனையோ காலமும் எண்ணியும் இன்புறவே இத்தனைக்கும் எல்லோர்க்கும் ஏற்றவாறு சேர்த்ததே சித்தனான கண்ணதாசன் சித்து ஆக்கம்: அரி.கே.பி.கே பெங்களுரு 9108163026
ஐயா, வைரமுத்து என்ற அயோக்கியனுக்கு சரியான செருப்படி கொடுத்திருக்கிறீர்கள்.
விடுங்கள்... அவன் தான் சின்மயி விஷயத்தில் அம்பலப்பட்டு விட்டானே...மலம்.அதன் மீதே சாம்பிராணி போட்டுக்கொள்கிறது
கவியசருக்கு அந்த மலையரசி அம்மன் அருளியதால்நம்மை மலைக்கவைத்து அவது பாடவல்.
கேட்க கேட்க திகட்டாத இலக்கியச் சாதனைகள். நன்றி அண்ணாதுரைஜி.
கவிஞர் எழுதிய கடிதம் என்னிடம் உள்ளது எப்படி உங்களுக்கு அனுப்புவது.சிவாஜி வசனம் சம்பந்தப்பட்ட கவிஞரின் கடிதம் கவிஞர் கைப் பட எழுதிய து
அண்ணாதுரை c/o கண்ணதாசன் பதிப்பகம், 23கண்ணதாசன் சாலை,,,தி.நகர் , சென்னை 600017 என்ற முகவரிக்கு அனுப்பலாம். நன்றி.
தெய்வப்பிறவி கண்ணதாசன்
அற்புதமான விளக்கம். அவருக்குள்ளே இருந்த ஞானத்தின் வெளிப்பாடு! நன்றிகள் பற்பல. மேலும் இது போன்ற பல வீடியோக்களுக்காக காத்திருக்கிறோம். 🙏🏽
பாரதிக்கு பின்னர் நம்மிடையே வாழ்ந்து தமிழால் இன்னும் வாழ்பவர்... தெய்வீகமான பிறவி.